ஏக இறைவனின் திருப்பெயரால்.
வெள்ளிக் கிழமைகளில் குர்ஆன் சுன்னா அடிப்படையில் ஜும்ஆ நடாத்த வேண்டும் என்ற நோக்கோடு நடாத்தப்பட்ட இம் மஸுராவில் எமது நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதன் முடிவாக ஒவ்வொரு வெள்ளி தோரும் நடாத்த நிர்வாகம் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்... இடைவிடாமல் உங்களது பணிகள் நடைபெற அல்லாஹ் அருள் புரிவானாக.
ReplyDelete